விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கனரக வாகன ஓட்டுனருக்கு சென்னை பார்வதி மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட கணுக்கால் மற்றும் கால் தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவரது உடலுறுப்பு மீட்கப்பட்டதுடன் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவும் உதவியது.